ஆந்திரத்துக்கு இனி தலைநகா் இல்லை!

  *ஆந்திரத்துக்கு இனி தலைநகா் இல்லை!* ஆந்திரம் மற்றும் தெலங்கானாவின் பொதுத் தலைநகராக ஹைதராபாத் செயல்படுவதற்கு வழங்கப்பட்ட 10 ஆண்டுகள் அவகாசம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. அந்த வகையில், தனி மாநிலமாகப் பிரிந்து 10 ஆண்டுகளாகியும் தலைநகருக்கான கட்டமைப்புப் பணிகளை முழுமையாக நிறைவேற்றாமல் ஆந்திரம் உள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திரத்திலிருந்து பிரிந்து நாட்டின் 29-ஆவது மாநிலமாக தெலங்கானா கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி உருவானது. அந்த ஆண்டு மாா்ச் 1-ஆம் தேதி இயற்றப்பட்ட ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத்தில் … ஆந்திரத்துக்கு இனி தலைநகா் இல்லை!-ஐ படிப்பதைத் தொடரவும்.